ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கண்டியூர்
Sunday 28 January 2018
Saturday 27 August 2016
எனது முதல் பதிவு
அன்பார்ந்த சிவநேயச் செல்வங்களே வணக்கம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ,
12 கண்டியூரைச் சேர்ந்த பெரம்பர்கோயில் பகுதியில், சுமார் 800
ஆண்டுகளுக்கு முன்பு சோழர் மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டு
அருள் பாலித்துவரும் அ/மி காமாட்சி அம்மன் உடனுறை அ/மி
ஏகம்பரேஸ்வரர் திருக்கோயில், தற்போது முற்றிலும் சிதலமடைந்த
நிலையில் சிறு ஓட்டுக் கட்டிடத்தில் வழிபாடு செய்து வரப்படுகிறது
இந்த கோயிலை திருப்பணி செய்து சிறப்பான முறையில்
கோயில் அமைப்பதற்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. பூமி பூஜையும்
Subscribe to:
Posts (Atom)